man arrested

img

பாளை 3 பேர் கொலையில் கைதானவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்.... மருத்துவச் சோதனையில் தெரிந்தது

நெல்லை குற்றவியல் நீதித்துறைநடுவர் நீதிமன்றம் நீதிபதி பாபுவிடம் மருத்துவ குழுவினரின் அறிக்கைகளை அளித்து....

img

மளிகை கடைக்காரரிடம் தகராறு செய்தவர் கைது

தாராபுரத்தில் பீடி கேட்டு மளிகைக் கடைக்காரரிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார். தாராபுரம் நேருநகரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் இக்பால் (70). இவரின் கடைக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (35)  என்பவர் அடிக்கடி வந்து  பீடி, சிகரெட் கேட்டு தகராறு செய்து வந் துள்ளார்.

img

ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்த நபர் கைது

சென்னையில் இருந்து வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தட்கல் டிக்கெட்டுக்கள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

;